தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யபப்டுவது குறித்து தரக்குறைவாக கருத்து தெரிவித்ததற்காக சுப்பிரமணிய சுவாமி மீது முதல்வர் ஜெயலலிதா இன்று வழக்கு தொடர்ந்தார், சுப்பிரமணிய சுவாமியின் கருத்தை வெளியிட்டதற்காக தினமலர் பத்திரிக்கையின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Post a Comment