உதயநிதி ஸ்டாலி தற்போது நண்பேன்டா என்ற திரைப்படத்தை தயாரித்து நடித்து வருகிறார், அதில் முதலில் நடிப்பதாக நடிகை காஜல் அகர்வால் உடன் ஒப்பந்தம் போடப்பட்டது, பிறகு அந்த படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் நயன்தாரா நடித்துக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கு அட்வான்ஸ் ஆக கொடுத்த ரூபாய் 40 இலட்சத்தை திரும்ப கேட்டுள்ளார் என்றும் அதை அடுத்த படங்களில் நடித்து கொடுக்கும் போது கழித்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார், ஆனால் இதற்கு ஒத்துக்கொள்ளாத உதயநிதி ஸ்டாலின் காஜல் அகர்வாலிடமிருந்து ரூபாய் 40 இலட்சத்தை திரும்ப பெற்றுத்தருமாறு தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கங்களில் புகார் கூறியுள்ளார் தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின்.
Post a Comment